Monday, June 7, 2010
நீயே என் காதல் கவிதை
எல்லா காதல்பாடல்களும்
உன்னைப்பற்றியே
எழுதப்பட்டிருப்பதாக
தோன்றுகிறது
எனக்கு..
எல்லாக் கவிதைகளுமே
உன்னைப்பற்றியவைதாம் எனினும்
ஒரு கவிதைகூட
உன்னைப் மாதிரி இல்லையே
உன்னைப்பற்றிக் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்!
நீயே கவிதையென்பதை உணராமல்!!
...............உயிர்..
Subscribe to:
Post Comments (Atom)
super
ReplyDeletevery super
ReplyDeletesuper machi
ReplyDelete