
எல்லா காதல்பாடல்களும்
உன்னைப்பற்றியே
எழுதப்பட்டிருப்பதாக
தோன்றுகிறது
எனக்கு..
எல்லாக் கவிதைகளுமே
உன்னைப்பற்றியவைதாம் எனினும்
ஒரு கவிதைகூட
உன்னைப் மாதிரி இல்லையே
உன்னைப்பற்றிக் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்!
நீயே கவிதையென்பதை உணராமல்!!
...............உயிர்..